\

கோயம்பேட்டில் தேங்கி நின்ற மழைநீர்!

கோயம்பேட்டில் இன்று அதிகாலை வரை மழைநீர் தேங்கி நின்றது. மாநகராட்சி ஊழியர்கள் அதை அப்புறப்படுத்தி வந்த நிலையில், அதுகுறித்து களத்திலிருந்து நேரடி தகவல்களை நம் செய்தியாளர் கொடுக்கிறார். அத்தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com