தமிழ்நாடு
கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்... தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குபதிவு!
பக்கிங்காம் கால்வாயில் கலந்த கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக செய்தி வெளியான நிலையில், அதுகுறித்து தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளது.
