புதுக்கோட்டை | பாலியல் அத்துமீறல் - அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அரசுப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் பெருமாள் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அரசுப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் பெருமாள் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றக் காவலில் சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பொறுப்புத் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com