நாமக்கல்: 14 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை? - 11 பேரிடம் விசாரணை!

நாமக்கல்: 14 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை? - 11 பேரிடம் விசாரணை!

நாமக்கல்: 14 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை? - 11 பேரிடம் விசாரணை!
Published on

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அளித்த புகாரின்பேரில் 11 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com