நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அளித்த புகாரின்பேரில் 11 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அளித்த புகாரின்பேரில் 11 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.