‘செப்டம்பர் 11’ இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

‘செப்டம்பர் 11’ இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
‘செப்டம்பர் 11’ இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 இனி மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

பாரதியாரின் நினைவுநாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். பாரதியாரின் கவிதைகள், கட்டுரைகளை தொகுத்து ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகம் வழங்கப்படும். பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி ’பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com