தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதைத் தொடர்ந்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான விவாகரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேசியுள்ளார். அதன் விபரத்தை இந்த வீடியோவில் காணலாம்..