\

’திராவிடம் போட்ட பிச்சை’|"எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை"- சர்ச்சை பேச்சுக்கு R.S.பாரதி பதில்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி, பட்டப் படிப்புகள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் தகவல் வீடியோவில்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com