\

மேடையில் ஒலித்த ஜெயலலிதா குரல்.. ஒரு நிமிடம் அதிர்ந்த கூட்டம்.. ஆதாரம் காட்டிய செங்கோட்டையன்!

ஈரோடு மாவட்டத்தில் நடந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்று பேசிய செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து பேசினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com