"திமுகவால் என்னை சமாளிக்க முடியவில்லை" - சீமான்

“திமுகவின் தூண்டுதல் பெயரிலேயே என்மீது வழக்கு தொடரப்பட்டது.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் பேசி அவர், இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com