"திமுகவால் என்னை சமாளிக்க முடியவில்லை" - சீமான்

“திமுகவின் தூண்டுதல் பெயரிலேயே என்மீது வழக்கு தொடரப்பட்டது.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் பேசி அவர், இவ்வாறு தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com