கொட்டும் மழையிலும் சேவையாற்றும் தூய்மை பணியாளர்கள்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள சூழலில், கொட்டும் மழையிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவருகின்றனர் தூய்மை பணியாளர்கள்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com