தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு.. என்ன நிலவரம்!

தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 17,18 தேதிகளில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் இருந்து விளக்குகிறார் சார்லஸ்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com