\

சேலம்: வீடுகளுக்கு வைக்கப்பட்ட சீல் - வேறுவழியின்றி திறந்த வெளியில் வசிக்கும் கிராம மக்கள்!

தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி கிராமத்தில் 20 குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக கோயில் நிலத்தில் வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் வாழ்விடமின்றி திறந்தவெளியில் வசிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com