காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து பரிசீலனை: சபாநாயகர் அப்பாவு

காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து பரிசீலனை: சபாநாயகர் அப்பாவு
காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து பரிசீலனை: சபாநாயகர் அப்பாவு

காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையடக்க கணினி உள்ளிட்டவை வழங்கப்பட்டு அதற்கான பயிற்சி அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com