சிவகங்கையில் என்கவுன்டரில் ரவுடி கொலை

சிவகங்கையில் என்கவுன்டரில் ரவுடி கொலை

சிவகங்கையில் என்கவுன்டரில் ரவுடி கொலை
Published on

சிவகங்கையில் என்கவுன்டரில் ரவுடி கார்த்திகை சாமி கொல்லப்பட்டார்.

மதுரையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கார்த்திகை சாமி உள்பட 5 பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களை பிடிக்க முயன்ற காவலர் வேல்முருகனை ரவுடி கார்த்திகை சாமி அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ரவுடி கார்த்திகை சாமியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com