‘பெல்’ வளாக கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை

‘பெல்’ வளாக கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை
‘பெல்’ வளாக கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் சுமார் 1.50 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவெறும்பூரில் பெல் ஆலை வளாக வங்கியில் கொள்ளை நடந்தது பற்றி காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை நடந்த நிலையில் தற்போது திருச்சி பெல் நிறுவன தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com