வெள்ளக்கெவி கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கை.. உதவி ஆட்சியரின் புதிய முயற்சி

வெள்ளக்கெவி கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கை.. உதவி ஆட்சியரின் புதிய முயற்சி
வெள்ளக்கெவி கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கை.. உதவி ஆட்சியரின் புதிய முயற்சி

கொடைக்கானல் அருகே உள்ளே வெள்ளக்கெவி கிராமத்திற்கு சாலை அமைக்க உதவி ஆட்சியர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது வெள்ளக்கெவி கிராமம். இக்கிராமத்திற்கு சாலை வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சாலை அமைக்க திட்டம் போடப்பட்டாலும், அத்திட்டம் செயல்வடிவம் பெறாமல் இருந்தது.

இந்நிலையில் தற்பொழுது பொறுப்பேற்றுள்ள உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று வெள்ளக்கெவி கிராமத்திற்கு நடந்து சென்று, சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com