\

தேனி | நீதியரசர் சந்துரு குழு அறிக்கையை கிழித்த ஊராட்சிக்குழு துணைத் தலைவர்!

தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் நீதியரசர் சந்துரு குழுவின் அறிக்கை கிழித்தெறியப்பட்டது. கையில் கயிறு கட்டக்கூடாது என்பது இந்து மாணவர்களுக்கு எதிரானது என்று ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ராஜபாண்டி கருத்து.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com