பெரம்பலூர்: நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கிய உணவகம்!

பெரம்பலூர்: நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கிய உணவகம்!

பெரம்பலூர்: நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கிய உணவகம்!

பெரம்பலூரில் தனியார் உணவகம் சார்பில் 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ள மலையப்ப நகரில் 150 நரிக்குறவ குடும்பங்கள்,கலை கூத்தாடிகள் வசத்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு என்பதால் அவர்கள் வருவாய்க்கு வழியின்றி தவித்து வந்தனர். அன்றாடம் பசியாறுவதற்கே சிரமப்பட்டு வந்த அவர்களுக்கு தனியார்(அஸ்வின்ஸ்) உணவகம் சார்பில் 150 குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.

மலையப்பநகருக்கு நேரில் சென்று இந்த உதவிகளை தனியார் ஹோட்டல் சார்பில், அதன் மேலாளர் அசோக் வழங்கினார்.தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கப்பட்டால் மேலும் உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com