தமிழ்நாடு
மேற்கு தாம்பரத்தின் நிலை என்ன? இரவு பகல் பாராமல் நடைபெறும் மீட்பு பணி...
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை பகல் இரவு பாராமல் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர்.