ராமேஸ்வரம்: அடுத்த அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்!

தென் தமிழக கடற்கரை பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை சூரைக்காற்று வீசக்கூடும் என்பதால், மறு உத்தரவு வரும்வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com