வியாபாரத்திற்கு வைத்திருந்த கருவாடுகளை கீழே கொட்டி அத்துமீறிய அதிகாரி; உடனடியாக பாய்ந்த நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் மாற்றுத்திறனாளி பெண் வியாபாரியை தரக்குறைவாக பேசியதோடு விற்பனைக்கு வைத்திருந்த கருவாடுகளை தரையில் கொட்டி மிதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com