திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு, ஐந்தே முக்கால் கோடி ரூபாய் ரயில் கொள்ளை வழக்குகளில் இதுவரை முக்கிய தகவல் எதுவும் கிடைக்காததால் அவை குறித்து தகவல் அளிக்க பொதுமக்களிடம் சிபிசிஐடி வலியுறுத்தியுள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பான தகவல்களை அளிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. 004-28511600 என்ற எண்ணை தொடர்புகொண்டு தகவல் அளிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.