"ரஜினிகாந்த் உரிய முறையில் இ-பாஸ் பெற்றுள்ளார்" ஆணையர் பிரகாஷ் !

"ரஜினிகாந்த் உரிய முறையில் இ-பாஸ் பெற்றுள்ளார்" ஆணையர் பிரகாஷ் !
"ரஜினிகாந்த் உரிய முறையில் இ-பாஸ் பெற்றுள்ளார்" ஆணையர் பிரகாஷ் !

ரஜினிகாந்த் உரிய முறையில் இ-பாஸ் பெற்று கேளம்பாக்கம் சென்றதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் "எந்த மாவட்டத்துக்கு செல்கிறோமா, அந்த இடம் எந்த மாவட்டத்தில் வருகிறதோ, அந்த மாவட்ட அலுவலர் தான் இ-பாஸ் குடுக்க வேண்டும். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இ பாஸ் பெற்று ரஜினிகாந்த் சென்று வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com