குடையின்றி மழைக்காலமா? மான் மார்க் கடைக்கு படையெடுக்கும் மக்கள்!

மழைக்காலத்தையும் குடைகளையும் என்றுமே பிரிக்க முடியாது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 160 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க கொடை நிறுவனத்தின்சென்னை கிளையில் கூட்டம் அலைமோதுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com