‘10 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!’

“சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com