2 நாளாக வடியாத தண்ணீர்.. மௌலிவாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்...

சென்னையில் மழை நின்ற பிறகும் வடியாத வெள்ளத்தால் மௌலிவாக்கம் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இது தொடர்பாக நமது செய்தியாளர் நவீன் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com