Alert மக்களே! இன்று மதியத்திற்குள் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட் 8 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழை
மழைபுதிய தலைமுறை

இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட் 8 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அண்மை செய்தியாக 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com