பொங்கலன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களின் பொங்கல் தினத்தன்று மழைப்பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com