அடுத்த 3 மணி நேரம்.. உஷார் மக்களே!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com