மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி : கே.எஸ்.அழகிரி தகவல்

மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி : கே.எஸ்.அழகிரி தகவல்
மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி : கே.எஸ்.அழகிரி தகவல்

தேர்தல் பரப்புரைக்காக மீண்டும் ராகுல்காந்தி தமிழகம் வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “ வருகின்ற பிப்ரவரி 28, 29 மற்றும் மார்ச் 1 ஆம் தேதி ஆகிய மூன்று தினங்களில் ராகுல்காந்தி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 5 தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com