மாசடைந்து வரும் தாமிரபரணி ஆற்று நீர் - புதிய தலைமுறை கள ஆய்வில் வெளிவந்த உண்மை என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகராட்சி கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால் ஆறு மாசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் கழிவுநீர் ஆற்றில் கலப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவரம் வீடியோவில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com