#EXCLUSIVE | "கோடநாடு வழக்கில் பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும்" - புகழேந்தி

“கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ்-ஐ ஏன் விசாரிக்கவில்லை? இந்த வழக்கில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு ஓபிஎஸ் ஆஜராகவில்லை என்பது பொய்” - புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் பெங்களூரு புகழேந்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com