கண்ணீர் கடலில் கோயம்பேடு.. விஜயகாந்த் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி

சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com