தமிழ்நாடு
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டம்.. சீர்காழியில் பரபரப்பு
ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி, கண்டன முழக்கம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது செய்த போலிசார், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
