கோயில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடங்கி வைப்பு

கோயில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடங்கி வைப்பு

கோயில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடங்கி வைப்பு
Published on

கோயில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களில் உள்ள பொன் இனங்களை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். நகைகளை உருக்கி 24 காரட் தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்வதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com