துரிதமாகவும் சாதுர்யமாகவும் செயல்பட்டு மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய தலைமை காவலர் செந்தில்குமாரை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். தலைமை காவலர் செந்தில் குமார் தீயை அணைத்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.