அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த கோட்டூர்புரம் காவலர் திருமலை, போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜேஷ் மற்றும் மகாதேவன் ஆகியோர் கைகளாலேயே மழை நீர் வடிகால் அடைப்பை உடனடியாக சரி செய்தனர். செய்தனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து காவலர்களை வெகுவாக பாராட்டி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டை பெற்று வருகிறது.