மெரினாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது போலீஸ் - ஏன் தெரியுமா?

மெரினாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது போலீஸ் - ஏன் தெரியுமா?
மெரினாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது போலீஸ் - ஏன் தெரியுமா?

சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மெரினா கடற்கரைப் பகுதியில் புகைப்படக்காரரை வெட்டியதோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து
கொண்ட 3 சிறார் உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கடற்கரைக்கு வருவோரின் பாதுகாப்பை
அதிகரிக்கும் வகையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com