புதுச்சேரியில் இருபிரிவினர் இடையே மோதல்: போலீஸ் தடியடி

புதுச்சேரியில் இருபிரிவினர் இடையே மோதல்: போலீஸ் தடியடி

புதுச்சேரியில் இருபிரிவினர் இடையே மோதல்: போலீஸ் தடியடி
Published on

புதுச்சேரியை அடுத்த பாகூர் அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

சேலியமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று அம்பேத்கர் படம் மாட்டப்பட்டது. அதனை அடையா‌ளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனை கண்டித்து இன்று காலை அரங்கனூர் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதற்கு போட்டியாக அரங்கனூர் பேட் பகுதி மக்களும் மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே சேலியமேடு கிராம மக்களும் உடைந்த அம்பேத்கர் படத்துடன் மறியலில் ஈடுபட்டனர். அதனால், அங்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் பலமுறை அறிவுறுத்தியும் மக்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com