போலீசாரை கேலி செய்து டிக்டாக் - 3 பேர் கைது 

போலீசாரை கேலி செய்து டிக்டாக் - 3 பேர் கைது 

போலீசாரை கேலி செய்து டிக்டாக் - 3 பேர் கைது 
Published on

போலீசாரை கேலி செய்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தருமபுரி அதியமான் கோட்டையில் போலீசாரை கேலி செய்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட மதன்குமார், ரித்திக் ரோஷன், ஆதிசேஷன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

குற்றவழக்கில் நிபந்தனை ஜாமினுக்கு கையெழுத்திட வந்தபோது டிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சிக்கினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com