தடையை மீறி வேல்யாத்திரை - எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது

தடையை மீறி வேல்யாத்திரை - எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது

தடையை மீறி வேல்யாத்திரை - எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது
Published on

திருத்தணியில் தொடங்கிய பாஜகவின் வேல் யாத்திரையை போலீஸ் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.

தடையை மீறி வேல் யாத்திரையைத் தொடங்க முயன்ற எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைதானாலும் தங்கள் பேரணியைத் தொடர்வோம் என எல்.முருகன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com