“வெள்ளநீரை அகற்றவில்லை” - அமைச்சர் சேகர் பாபுவை முற்றுகையிட்ட வண்ணாரப்பேட்டை மக்கள்! #Video

“குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை அகற்றவில்லை. குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பலமணி நேரமாக தவித்து வருகிறோம்” எனக்கூறி அமைச்சர் சேகர் பாபுவிடம் வண்ணாரப்பேட்டை பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com