“ரோட்டுல நின்னு 4 பேருக்கு கொடுத்துட்டு போயிடுறாங்க” முடங்கிய நசரத்பேட்டை; கொதிக்கும் மக்கள்!

சென்னையை அடுத்த நசரத்பேட்டை யமுனா நகரில், வீடுகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாததால் மின்இணைப்பு வழங்கப்படவில்லை. மழைநீரை அகற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி இந்த இணைப்பில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com