\
நாமக்கல் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லமால் தவிக்கும் நோயாளிகள்

நாமக்கல் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லமால் தவிக்கும் நோயாளிகள்

நாமக்கல் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லமால் தவிக்கும் நோயாளிகள்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு 20,000-ஐ தாண்டியுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,625 படுக்கைகள் உள்ள நிலையில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பின. இதனால் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com