ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சென்ற கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதில் கார் கண்ணாடி உடைந்தது..இதுகுறித்து ரவீந்திரநாத் கூறுகையில், “நான் சென்ற கார் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்” என குற்றம் சாட்டியுள்ளார்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சென்ற கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதில் கார் கண்ணாடி உடைந்தது..இதுகுறித்து ரவீந்திரநாத் கூறுகையில், “நான் சென்ற கார் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்” என குற்றம் சாட்டியுள்ளார்.