owner of nellai iruttu kadai halwa shop files dowry complaint with police
நெல்லை இருட்டுக்கடை அல்வாபுதிய தலைமுறை

நெல்லை | ”என் கணவர் வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா கடையை கேட்குறாங்க” - மகள் அதிர்ச்சி புகார்!

திருநெல்வேலியில் உலக புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
Published on

திருநெல்வேலியில் உலக புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக நெல்லை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த முழுச் செய்தியை அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.

owner of nellai iruttu kadai halwa shop files dowry complaint with police
இருட்டுக்கடை அல்வாவிற்காக அலைமோதும் பக்தர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com