4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com