கோவை: ஆன்லைனில் போதைப்பொருள்... அதிர்ச்சியில் காவல்துறை!

கோவை மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களிடத்தில் கஞ்சா அதிகளவில் புழக்கத்தில் உள்ளது.

கோவை மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களிடத்தில் கஞ்சா அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. எவ்வித தடையுமின்றி, எளிதில் கிடைப்பதால் மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. உள்ளூர் விற்பனையாளர்கள் தவிர, ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து கஞ்சாவை பெறக்கூடிய நிலை நிலவுகிறது.

இதனால், போலீசார் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தொகுப்பை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com