புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 40க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையை பிடித்தபோது மாடு முட்டி வீரர் மோகன் என்பவர் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com