'சனாதனம்' பற்றிய உதயநிதி பேச்சுக்கு ஓபிஎஸ் கொடுத்த ரியாக்‌ஷன்!

ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியை திசைதிருப்ப சனாதனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற திமுக நினைப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியை திசைதிருப்ப சனாதனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற திமுக நினைப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விடியலை நோக்கி' என மேடைக்குமேடை பேசிவரும் திமுக அரசு இன்று மக்களை விரக்தியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

திமுக மீது மக்களுக்குள்ள வெறுப்பை திசைதிருப்ப சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசுவது கடும் கண்டனத்துக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com